
அது நவம்பர் 13, 2007. இன்று மாவோயிஸ்டுகளைத் தடை செய்வதற்கு மார்க்சிஸ்டுகள் தயங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டும் பாஜகவின் தலைவர் அத்வானி தனது தேசிய ஜனநாயகக் கூட்டணித்தலைவர்களோடு இந்தத் தேதியில் நந்திகிராமத்திற்கு சென்றார்.
அங்கு மார்க்சிஸ்டுகள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தி வரும் மாவோயிஸ்டுகள்-மம்தாயிஸ்டுகள்-காங்கிரஸ்-பாஜகவினரின் சார்பில் பல இடங்களில் பேசினார். இவர்களின் ஆதரவாளர்களிடம் குறை கேட்கிறோம் என்ற பெயரில் விஷமப் பிரச்சாரமும் செய்தார். மாவோயிஸ்டுகள் சார்பில் செங்கொடியோடு அவர் சென்ற இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது
No comments:
Post a Comment