Friday, December 11, 2009

மூடி மறைக்கப்படும் படுபாதகச்செயல்


திரிணாமுல் காங்கிரசின் ஆதரவுடன் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் வெறிச்செயல்களால் டிச.10 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தச் செய்தி கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளிலும் உள்பக்கங்களில் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment